Saturday, 18 July 2009

நமது திறமையை அடுத்தவர் பாராட்டினால்....

என்னதான் நம்ம விட்டுப் பிள்ளையை நாம் பாராட்டினாலும் அடுத்தவர் பாராட்டும் போது நாம் ரசிக்கும் மகிழ்ச்சியே தனி சுகம்தான்.
இப்பாடலை மேடையில் பாடுவதற்க்கான முயற்சி / உழைப்பு எடுத்தவர்களை மனதாரப் பாராட்டுவோம்

7 comments:

நிலாமதி said...

எல்லார் உள்ளங்களையும் கவர்ந்த் ஒரு பாடல். பதிவுக்கு நன்றி. நானும் ரசித்தேன் ....தேன்............தேன்.

பழமைபேசி said...

நன்றிங்க!

Vijay said...

நிலாமதி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

Vijay said...

பழமைபேசி, வருகைக்கு நன்றி

கிரி said...

நன்னா இருக்கு :-)

Vijay said...

நன்றி, கிரி :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்